இந்தியா

திருப்பதி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தன சமர்பணம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி கருவறை, துணை சன்னதிகள், கோபுரங்கள் உள்ளிட்டவைகளை மராமத்து செய்யும் பணி நடைபெற்றது. அனந்த நிலையம், தங்க கொடிமரம், மராமத்து பணியும் நடைபெற்றது. மூலவர் சிலைக்கு அடிப்பாகத்தில் உள்ள பீடத்திற்கும், தரை தளத்திற்கும் இடையே 8 வகை பொருள்களால் செய்யப்பட்ட அஷ்டபந்தனம் என்று கூறப்படும் மூலிகை கலவை செலுத்தப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை