இந்தியா

நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் - திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேரடியாக வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் கூறியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்