இந்தியா

நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் - திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேரடியாக வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் கூறியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"