இந்தியா

திருப்பதியில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட சொர்க்கவாசல் - பிரமிக்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

திருப்பதி திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 டன் மலர்களால் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், மைசூர் அரண்மணையில் தசரா விழாவின் போது அமைக்கப்படும் மின்சார விளக்குகளை போன்று, மைசூரில் பணியாற்றும் மின் ஊழியர்களை வரவழைத்து, கோவில் வளாகம் மற்றும் திருமலை சுற்றுப்புற பகுதிகளில் மின் அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல், சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலையில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்