திருப்பதியில் வலுவாகும் பாதுகாப்பு.. ஒத்திகையில் இறங்கிய ஆக்டோபஸ் சிறப்பு படை
திருப்பதியில் ஆக்டோபஸ் சிறப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், திருமலையில் நள்ளிரவில் விரிவான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.