இந்தியா

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

திருப்பதியை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளில், மஹா ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார், 4 மாட வீதிகளில் உலா வந்தார். அவரை மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடியும், பக்தி கீர்த்தனைகள் பாடியும் வழிபட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்