இந்தியா

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

தந்தி டிவி

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால், திருமலைக்கு நடந்து செல்லும் வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனிடையே, மழையால் சேதமடைந்த கட்டடங்களை சரி செய்ய நான்கு கோடி ரூபாய் தேவைப்படும் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை