இந்தியா

திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சலுகை விலையில் லட்டுகள் வழங்குவதால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . விரைவில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்