* நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வேண்டினர். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.