இந்தியா

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வேண்டினர். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு