இந்தியா

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* நான்கு மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வேண்டினர். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’