இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

திருப்பதி திருமலையில், லட்டுக்கு பூந்தி செய்யும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமானது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு செய்வதற்காக, பூந்தி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் அங்கு பூந்தி தயாரித்துக்கொண்டிருந்தபோது, வெப்பம் அதிகமாகி, புகைக்குழாயில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென எரிந்ததால், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதை தொடர்ந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீ அணைத்தனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தன.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்