இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

திருப்பதி திருமலையில், லட்டுக்கு பூந்தி செய்யும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமானது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு செய்வதற்காக, பூந்தி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் அங்கு பூந்தி தயாரித்துக்கொண்டிருந்தபோது, வெப்பம் அதிகமாகி, புகைக்குழாயில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென எரிந்ததால், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதை தொடர்ந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீ அணைத்தனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்