இந்தியா

ஏழுமலையான் கோயில் ஊடல் உற்சவம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு மாடவீதியில் மலையப்ப சுவாமியும், உபய நாச்சியார்களும் எதிர் எதிரே சந்தித்துக்கொண்ட நிலையில், அங்கு ஊடல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள் மலையப்ப சுவாமி சார்பாக மலர் பந்துகளை உபய நாச்சியார்கள் மீது எறிந்தனர். மலையப்ப சுவாமி மீது தீவிர ஊடல் கொண்டிருந்த உபய நாச்சியார்களுடன் ஊர்வலமாக வந்த கோவில் அர்ச்சகர்கள் பதிலுக்கு மலையப்பசுவாமி மீது மலர் பந்துகளை எறிந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்