இந்தியா

ஏழுமலையான் கோயில் ஊடல் உற்சவம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு மாடவீதியில் மலையப்ப சுவாமியும், உபய நாச்சியார்களும் எதிர் எதிரே சந்தித்துக்கொண்ட நிலையில், அங்கு ஊடல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள் மலையப்ப சுவாமி சார்பாக மலர் பந்துகளை உபய நாச்சியார்கள் மீது எறிந்தனர். மலையப்ப சுவாமி மீது தீவிர ஊடல் கொண்டிருந்த உபய நாச்சியார்களுடன் ஊர்வலமாக வந்த கோவில் அர்ச்சகர்கள் பதிலுக்கு மலையப்பசுவாமி மீது மலர் பந்துகளை எறிந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ