இந்தியா

ஏழுமலையான் கோயில் ஊடல் உற்சவம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு மாடவீதியில் மலையப்ப சுவாமியும், உபய நாச்சியார்களும் எதிர் எதிரே சந்தித்துக்கொண்ட நிலையில், அங்கு ஊடல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள் மலையப்ப சுவாமி சார்பாக மலர் பந்துகளை உபய நாச்சியார்கள் மீது எறிந்தனர். மலையப்ப சுவாமி மீது தீவிர ஊடல் கொண்டிருந்த உபய நாச்சியார்களுடன் ஊர்வலமாக வந்த கோவில் அர்ச்சகர்கள் பதிலுக்கு மலையப்பசுவாமி மீது மலர் பந்துகளை எறிந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை