இந்தியா

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது.

தந்தி டிவி

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலையில் மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி பல்லக்கில் வந்தருளினார். உடன் இன்னோரு பல்லக்கில் கிருஷ்ணர் சர்வ அலங்காரத்துடன் காட்சிதந்தார். இந்நிகழ்வில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்