இந்தியா

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது.

தந்தி டிவி

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலையில் மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி பல்லக்கில் வந்தருளினார். உடன் இன்னோரு பல்லக்கில் கிருஷ்ணர் சர்வ அலங்காரத்துடன் காட்சிதந்தார். இந்நிகழ்வில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை