இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை - 3,000 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க திகார் சிறை நிர்வாகம் முடிவு

திகார் சிறையில் இருந்து 3 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

திகார் சிறையில் இருந்து 3 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில், ஆயிரத்து 500 பேர் பரோலிலும், ஆயிரத்து 500 பேரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறையில் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்