இந்தியா

கொரோனா முன்னெச்சரிக்கை - 3,000 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க திகார் சிறை நிர்வாகம் முடிவு

திகார் சிறையில் இருந்து 3 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

திகார் சிறையில் இருந்து 3 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில், ஆயிரத்து 500 பேர் பரோலிலும், ஆயிரத்து 500 பேரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறையில் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்