இந்தியா

Kerala | கூண்டில் சிக்கி வெறி பிடித்து உறுமிய புலி... நடுங்கவிடும் திக் திக் வீடியோ

தந்தி டிவி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வீட்டு விலங்குகளை வேட்டையாடிய புலி, கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். வடசேரி கும்பலா பகுதியில் செல்லப் பிராணிகளை புலி வேட்டையாடியதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனால், அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில், விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?