இந்தியா

மின்னல் தாக்கி 11 பேர் பலி |

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்த 2 சிறார்களும், சஹாபூரைச் சேர்ந்த 3 பேரும், பலுபூரைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். ஹரிச்சந்திராபூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இங்கிலீஷ் பஜஸர் மற்றும் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு