இந்தியா

மின்னல் தாக்கி 11 பேர் பலி |

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்த 2 சிறார்களும், சஹாபூரைச் சேர்ந்த 3 பேரும், பலுபூரைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். ஹரிச்சந்திராபூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இங்கிலீஷ் பஜஸர் மற்றும் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்