இந்தியா

மின்னல் தாக்கி 11 பேர் பலி |

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்த 2 சிறார்களும், சஹாபூரைச் சேர்ந்த 3 பேரும், பலுபூரைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். ஹரிச்சந்திராபூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இங்கிலீஷ் பஜஸர் மற்றும் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை