இந்தியா

மின்னல் தாக்கி 11 பேர் பலி |

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்த 2 சிறார்களும், சஹாபூரைச் சேர்ந்த 3 பேரும், பலுபூரைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்தனர். ஹரிச்சந்திராபூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தம்பதியர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இங்கிலீஷ் பஜஸர் மற்றும் மாணிக்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ