இந்தியா

குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...

தந்தி டிவி
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வெடிகுண்டை வீசி விட்டு, கைதிகள் தப்பியோடினர். கிழக்கு மிட்னாபுரில் உள்ள கோன்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, 3 கைதிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர், போலீசார் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். இதையடுத்து, 3 பேரும் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, தப்பியோடிய 3 பேரில் வெடிகுண்டு வீசிய கர்னா பேரா என்ற கைதி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி