இந்தியா

குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...

தந்தி டிவி
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வெடிகுண்டை வீசி விட்டு, கைதிகள் தப்பியோடினர். கிழக்கு மிட்னாபுரில் உள்ள கோன்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, 3 கைதிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர், போலீசார் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். இதையடுத்து, 3 பேரும் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, தப்பியோடிய 3 பேரில் வெடிகுண்டு வீசிய கர்னா பேரா என்ற கைதி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை