இந்தியா

குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...

தந்தி டிவி
மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வெடிகுண்டை வீசி விட்டு, கைதிகள் தப்பியோடினர். கிழக்கு மிட்னாபுரில் உள்ள கோன்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, 3 கைதிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது, அவர்களில் ஒருவர், போலீசார் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். இதையடுத்து, 3 பேரும் தப்பிச் சென்ற காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, தப்பியோடிய 3 பேரில் வெடிகுண்டு வீசிய கர்னா பேரா என்ற கைதி மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்