இந்தியா

ஆபாச படம் பார்த்ததாக வந்த மிரட்டல் - போலீஸ் எனக்கூறி App மூலம் பணம் வேட்டை - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி

கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி மிரட்டி பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவர்கள் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகுலம் காலணியை சேர்ந்த பெனி மகன் சபரி என்பவர் மாணவர்களை தவறாக வழிநடத்தியதுடன், அவர்களுக்கு செல்போனில் புதிய செயலிலை பதிவிறக்கம் செய்து மிரட்டி பணம் பறிக்க கற்று கொடுத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்