இந்தியா

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது.

தந்தி டிவி

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. யாஸ் புயல் அச்சுறுத்தலால், கரையோர பகுதிகளில் கடை வைத்திருப்போர் பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்