இந்தியா

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது.

தந்தி டிவி

அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. யாஸ் புயல் அச்சுறுத்தலால், கரையோர பகுதிகளில் கடை வைத்திருப்போர் பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்