இந்தியா

"பழிக்கு பழி வாங்குவோம்" : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர்.

தந்தி டிவி

அம்மாநிலத்தின் வடகரா போலீஸ் நிலையத்திற்கு வந்த கடிதத்தில், கேரள அதிரடிப்படையின் நடவடிக்கையால் தங்களது சகாக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பேராம்பறை காவல்நிலைய அதிகாரி ஹரீசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும், இந்த கடிதத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்