இந்தியா

"பழிக்கு பழி வாங்குவோம்" : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர்.

தந்தி டிவி

அம்மாநிலத்தின் வடகரா போலீஸ் நிலையத்திற்கு வந்த கடிதத்தில், கேரள அதிரடிப்படையின் நடவடிக்கையால் தங்களது சகாக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பேராம்பறை காவல்நிலைய அதிகாரி ஹரீசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும், இந்த கடிதத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Thanjavur | Tasmac | தஞ்சையில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

Tasmac | Minister | Vignesh | "அவங்க கூடதான் நாங்க இருக்கோம்" மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ்

BREAKING || "சுகாதாரத்துறை பணியிட மாறுதல் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்" - அமைச்சர் அருண்ராஜ்

PM Modi | CM Vijay | நேருக்கு நேர் PM மோடியிடம்.. CM விஜய் வைத்த அதிமுக்கிய கோரிக்கைகள்

BREAKING || CM விஜய்யின் அடுத்த மீட்டிங் - பரபரக்கும் தலைநகர் டெல்லி