இந்தியா

``உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவற்றை சுட்டு கொல்லலாம்’’ - கேரள அரசு திடீர் அனுமதி

தந்தி டிவி

கேரளாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதியளிக்கும் அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். அவசர சட்டம் அமலுக்கு வந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின்பேரில், வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ