இந்தியா

``உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவற்றை சுட்டு கொல்லலாம்’’ - கேரள அரசு திடீர் அனுமதி

தந்தி டிவி

கேரளாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதியளிக்கும் அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். அவசர சட்டம் அமலுக்கு வந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின்பேரில், வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்