இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்கள் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும், இறந்த மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்