இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்கள் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும், இறந்த மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்