இந்தியா

தூத்துக்குடியில் 3வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக விசாரணை.

தந்தி டிவி

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் நிபுணர்கள் உட்பட 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். கலவரத்தின் போது சேதமடைந்த வாகனங்களை அவர்கள் சோதனை செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி