இந்தியா

தூத்துக்குடியில் 3வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக விசாரணை.

தந்தி டிவி

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் நிபுணர்கள் உட்பட 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். கலவரத்தின் போது சேதமடைந்த வாகனங்களை அவர்கள் சோதனை செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ