இந்தியா

தூத்துக்குடியில் 3வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக விசாரணை.

தந்தி டிவி

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் நிபுணர்கள் உட்பட 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். கலவரத்தின் போது சேதமடைந்த வாகனங்களை அவர்கள் சோதனை செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை