இந்தியா

"இது ஒன்றும் புதிய முடிவு இல்லை.." - தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

தந்தி டிவி

"ஆக.15 இறைச்சி கடைகள் மூடல் - ஏற்கனவே நடைமுறையில் உள்ளதே"

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் கல்யாண் - டோம்பிவிலி (Kalyan-Dombivli) நகராட்சி பகுதியில் இறைச்சி கடை உள்ளிட்டவையை மூட உத்தரவிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் தந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முடிவு 1988 முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது இந்த முடிவை அரசு எடுக்கவில்லை எனவும் கூறினார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது இந்த முடிவு நடைமுறையில் இருந்ததாகவும், இது ஒன்றும் புதிய முடிவு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்