இந்தியா

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

தந்தி டிவி
திருவனந்தபுரத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ண‌ன், தனது சமூக வலைதளபக்கத்தில், கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, வெள்ள நிவாரண பொருட்கள் தேவைப்படவில்லை என கூறி, பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மட்டுமல்லாது, அவர்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்து வந்த தன்னார்வலர்களையும் ஆத்திரம் மூட்டியது. இந்த நிலையில், ஆட்சியரின் பதிவை கண்டுகொள்ளாத தன்னார்வலர்கள் பலர் திருவனந்தபுரத்தில் நிவாரண பொருட்கள் சேகரித்து வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்