இந்தியா

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு

தந்தி டிவி
திருவனந்தபுரத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ண‌ன், தனது சமூக வலைதளபக்கத்தில், கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, வெள்ள நிவாரண பொருட்கள் தேவைப்படவில்லை என கூறி, பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மட்டுமல்லாது, அவர்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்து வந்த தன்னார்வலர்களையும் ஆத்திரம் மூட்டியது. இந்த நிலையில், ஆட்சியரின் பதிவை கண்டுகொள்ளாத தன்னார்வலர்கள் பலர் திருவனந்தபுரத்தில் நிவாரண பொருட்கள் சேகரித்து வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?