இந்தியா

`முடிஞ்சா இப்போ எடு பாப்போம்'...செருப்பு திருடனுக்கு சவால் விட்ட மக்கள் - திருப்பதியில் சுவாரஸ்யம்

தந்தி டிவி

திருப்பதியில், காலணிகளை யாரும் எடுத்து செல்ல முடியாதவாறு அவற்றிற்கு அதன் உரிமையாளர்கள் பூட்டு போட்டு சென்றுள்ள வீடியோ சமூக வலைதளில் பரவி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பக்தர்களின் வசதிக்காக காலணிகள் பாதுகாக்கும் இடம் உள்ளது. அங்கு வைக்கப்படும் காலணிகள் காணாமல் போவது அதிகரித்துள்ளதால், ஒரு சில பக்தர்கள் காலணிகளுக்கு பூட்டு போட்டு செல்கின்றனர். சைக்கிள்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பூட்டுகளை பக்தர்கள் காலணிகளுக்கு பயன்படுத்தி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்