இந்தியா

ஏழுமலையான் கோவிலில் திருமஞ்சனம் அபிஷேகம்.. டன் கணக்கில் உலர் பழ மாலையை அளித்த பக்தர்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் திருமஞ்சனம் அபிஷேக நிகழ்ச்சிக்காக, திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உலர் பழ மாலையை நன்கொடையாக அளித்துள்ளார். அபிஷேகத்தின்போது உற்சவமூர்த்திகளை அலங்கரிக்க தேவையான மாலைகள், கிரீடம் ஆகியவற்றை, உலர் பழங்கள், மலர்கள், சந்தனம், மஞ்சளைக் கொண்டு ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இந்த உலர் பழ மாலையை தேவஸ்தான தோட்டத்துறையினர், ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்தனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி