இந்தியா

ஏழுமலையான் கோவிலில் திருமஞ்சனம் அபிஷேகம்.. டன் கணக்கில் உலர் பழ மாலையை அளித்த பக்தர்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் திருமஞ்சனம் அபிஷேக நிகழ்ச்சிக்காக, திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உலர் பழ மாலையை நன்கொடையாக அளித்துள்ளார். அபிஷேகத்தின்போது உற்சவமூர்த்திகளை அலங்கரிக்க தேவையான மாலைகள், கிரீடம் ஆகியவற்றை, உலர் பழங்கள், மலர்கள், சந்தனம், மஞ்சளைக் கொண்டு ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இந்த உலர் பழ மாலையை தேவஸ்தான தோட்டத்துறையினர், ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை