இந்தியா

எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... - செல்ஃபி எடுக்கும் மக்கள்

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை, அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ