இந்தியா

எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... - செல்ஃபி எடுக்கும் மக்கள்

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை, அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்