இந்தியா

எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... - செல்ஃபி எடுக்கும் மக்கள்

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை, அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்