இந்தியா

விற்பனையாளரை திசை திருப்பி ரூ.6 கோடி வைர நகைகள் திருட்டு

தந்தி டிவி

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பிரபலமான நகை ஷோரூமில் விற்பனையாளரை திசை திருப்பி 6 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை திருட்டு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்ற 4 திருடர்கள்

அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து லக்னோவில் உள்ள கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்று கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 திருடர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வைர நகைகளை மீட்டனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’