இந்தியா

விற்பனையாளரை திசை திருப்பி ரூ.6 கோடி வைர நகைகள் திருட்டு

தந்தி டிவி

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பிரபலமான நகை ஷோரூமில் விற்பனையாளரை திசை திருப்பி 6 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை திருட்டு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் சென்ற 4 திருடர்கள்

அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து லக்னோவில் உள்ள கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்று கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 திருடர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வைர நகைகளை மீட்டனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?