இந்தியா

சைடிஷுக்காக ஏற்பட்ட ஆத்திரம்.. காத்திருந்து குத்தி குடலை உருவிய கொடூரன்

தந்தி டிவி

சைடிஷ் பிரச்சினை - பார் ஊழியர் கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் சைடிஷ் பிரச்சினையில் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில், அழகப்பன் நகரை சேர்ந்த ஷிஜோ என்பவர் மது குடிக்க சென்றுள்ளார். அங்கு, சைடிஷ் அதிகமாக கேட்டதால் பார் ஊழியர்களுக்கும், ஷிஜோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பாரில் இருந்து வெளியேறிய ஷிஜோ, பார் மூடும் வரை காத்திருந்து, பாரிலிருந்து அனைவரும் வெளியேறிய பின் கதவை மூடச் சென்ற ஊழியரான ஹேமச்சந்திரனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் ஷிஜோவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்