இந்தியா

"என்னது பிராங்க்கா..?" - முகமூடி அணிந்த பிராங்க் ஸ்டார்களை புரட்டி எடுத்த பொது மக்கள்

தந்தி டிவி

கேரளாவில் முகமூடி அணிந்து பிராங்க் என்ற பெயரில் இளம்பெண்களை தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை நகரத்தில் மிதுன் மற்றும் கண்ணன் ஆகிய இரு இளைஞர்கள், முகமூடி அணிந்து கொண்டு அவ்வழியாகச் சென்ற இளம் பெண்களை தொந்தரவு செய்தனர். சமூக வலை தளத்திற்காக பிராங்க் செய்வதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், இதைக் கண்டு கொண்டிருந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் பெண்களை தொந்தரவு செய்யும் சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வழங்கிய நிலையில் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை