இந்தியா

சுதந்திர தின உரையில் நாட்டு மக்களிடம் பாஜகவுக்கு மறைமுகமாக வாக்கு கேட்ட பிரதமர்

தந்தி டிவி

2024 இல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிச்சயமற்ற தன்மை என்ற காலகட்டத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றதாக குறிப்பிட்ட அவர், சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் இதுவே நம் தாரக மந்திரம் என தெரிவித்தார். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவை எனவும் பிரதமர் கூறினார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு மீண்டும் அறுதி பெரும்பான்மை கொண்ட நிலையான அரசை வழங்குமாறு பிரதமர் பொதுமக்களிடம் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்