இந்தியா

சுதந்திர தின உரையில் நாட்டு மக்களிடம் பாஜகவுக்கு மறைமுகமாக வாக்கு கேட்ட பிரதமர்

தந்தி டிவி

2024 இல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிச்சயமற்ற தன்மை என்ற காலகட்டத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றதாக குறிப்பிட்ட அவர், சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் இதுவே நம் தாரக மந்திரம் என தெரிவித்தார். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவை எனவும் பிரதமர் கூறினார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு மீண்டும் அறுதி பெரும்பான்மை கொண்ட நிலையான அரசை வழங்குமாறு பிரதமர் பொதுமக்களிடம் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை