இந்தியா

வேகமாக வந்த வாகனங்களை மடக்கிய போலீசார்... சிக்கிய கும்பல்... காத்திருந்த ஷாக்..!

தந்தி டிவி

ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vovt

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேணிகுண்டா செக்போஸ்ட், பாக்கர பேட்டை, ரயில்வே கோடூர் ஆகிய ஊர்களில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேர் உட்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செம்மரக்கட்டைகள், இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு மினி லாரி மற்றும் செம்மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''