இந்தியா

நொடி பொழுதில் உயிர் தப்பிய முதியவர்... வந்தே பாரத் ரயிலுடன் போட்டி..பார்ப்போரை பதறவைத்த வைரல் காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் திரூரில், வந்தே பாரத் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், இரயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. திரூர் இரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்தே பாரத் சென்ற நிலையில், முதியவர் ஒருவர் திடீரென அவசரகதியில் தண்டவாளத்தை கடந்தார். நொடிப்பொழுதில் ரயில் மோதாமல் முதியவர் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்