இந்தியா

நொடி பொழுதில் உயிர் தப்பிய முதியவர்... வந்தே பாரத் ரயிலுடன் போட்டி..பார்ப்போரை பதறவைத்த வைரல் காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் திரூரில், வந்தே பாரத் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், இரயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. திரூர் இரயில் நிலையம் நோக்கி அதிவேகமாக வந்தே பாரத் சென்ற நிலையில், முதியவர் ஒருவர் திடீரென அவசரகதியில் தண்டவாளத்தை கடந்தார். நொடிப்பொழுதில் ரயில் மோதாமல் முதியவர் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவரின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"