இந்தியா

ED | Jayasurya Fraud Case | நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி

நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி

thanthitv

ED | Jayasurya Fraud Case | நடிகர் ஜெயசூர்யாவை நிலைகுலைய விட்ட செய்தி #enforcementdirectorate #malayalamactorjayasurya #assetfreeze சேவ் பாக்ஸ் மோசடி - நடிகர் ஜெயசூர்யா சொத்துக்கள் முடக்கம் அப்ளிகேஷன் தொடர்பான மோசடி வழக்கில் நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த சேவ் பாக்ஸ் ஆப் மோசடி வழக்கில், நடிகர் ஜெயசூர்யாவை அமலாக்கத்துறை இரண்டு முறை விசாரித்த நிலையில், தற்போது அவரது 39 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் சேவ் பாக்ஸ் ஆப்பின் உரிமையாளர் சாதிக் ரஹீம் மீது லட்சக்கணக்கான ரூபாய் மோசடி குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை