இந்தியா

பேய் போல் சீறி ஓடும் வெள்ளம்.. இடிந்து தொங்கும் பாலம் - பயமுறுத்தும் காட்சி

தந்தி டிவி

உடைந்து விழும் நிலையில் பாலம் - போக்குவரத்து நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. கதுவா மாவட்டத்தில், ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், சாகர் காட் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் தூண்கள் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு