இந்தியா

"வரலாற்றின் இருண்ட காலங்கள்.." முகலாயர்கள் கொடூர ஆட்சியாளர்களா?

தந்தி டிவி

அக்பர்,பாபர்,அவுரங்கசீப் இவங்கல்லாம் கொடூரமான ஆட்சியாளர்கள் அப்பட்டின்னு NCERT பாடபுத்தகத்துல தகவல் வெளியகிருக்கு. NCERT (National Council of Educational Research and Training) நு சொல்லப்படர தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தான் மத்திய பாடத்திட்டத்த பின்பற்றக்கூடிய பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள தயாரிக்கிது. இந்த நிலையில 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதுக்கு புது புத்தகத்த வெளியிட்டிருக்கு NCERT.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை