இந்தியா

சிறுமியை நள்ளிரவில் தூக்கிச் சென்று சீரழித்த கொடூரம்.. அத்தனை பேரையும் தூக்கிய போலீசார்..

தந்தி டிவி

குஜராத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவ்சாரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் 3 பேர் சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. 

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு