இந்தியா

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

கேரளாவில், கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். கேரள மாநிலம், கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண பிரகாஷ். இன்று அதிகாலை இவர் தனது காரை வீட்டிற்குள் நிறுத்திய போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து, கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், காரில் இருந்த கிருஷ்ண பிரகாஷ் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து, அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை