இந்தியா

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

கேரளாவில், கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். கேரள மாநிலம், கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண பிரகாஷ். இன்று அதிகாலை இவர் தனது காரை வீட்டிற்குள் நிறுத்திய போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து, கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், காரில் இருந்த கிருஷ்ண பிரகாஷ் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து, அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை