இந்தியா

வானத்துக்கு வேலி போட்டு எல்லையில் `அட்டாக் மோடில்’ நிற்கும் ராணுவம்

தந்தி டிவி

எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

காஷ்மீரின் பஹல்காமில், நடத்த தாக்குதல்கள் எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், தகர்த்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, விமான சேவைகளை ஒழுங்கு படுத்தி இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்