இந்தியா

பக்தர்களுக்கு வைத்த அன்னதானம்..உண்ணாமல் பாதியிலேயே எழுந்த சோகம்..திருப்பதியில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பதி மலை மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அன்னதான அறக்கட்டளை மூலம், 3 வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்கள் சிலர், உணவின் தரம் - சுவை மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். உணவருந்தும்போது இலையை பாதிலேயே மூடிய அவர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு தரமான உணவையே வழங்குவதாக கூறி, குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு