இந்தியா

கிராண்ட் மாஸ்டரானார் 19 வயது தமிழக வீரர்

தந்தி டிவி

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது செஸ் வீரர் ஸ்ரீஹரி சர்வதேச கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான எலோ ரேட்டிங் (Elo rating) மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 500 புள்ளிகளை ஸ்ரீஹரி கடந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் ஸ்ரீஹரி பெற்றுள்ளார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இருப்பதாகவும், கிராண்ட் மாஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி