இந்தியா

கிராண்ட் மாஸ்டரானார் 19 வயது தமிழக வீரர்

தந்தி டிவி

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது செஸ் வீரர் ஸ்ரீஹரி சர்வதேச கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான எலோ ரேட்டிங் (Elo rating) மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 500 புள்ளிகளை ஸ்ரீஹரி கடந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் ஸ்ரீஹரி பெற்றுள்ளார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இருப்பதாகவும், கிராண்ட் மாஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்