இந்தியா

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

தந்தி டிவி

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மைகங்கனாவை அறைந்த காரணம் இதுதானா?

குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

கங்கனா ரணாவத்தைக் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்...

குல்விந்தர் கவுர் 2009ல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இணைந்த நிலையில், 2021ம் ஆண்டு முதல் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றி வருகிறார்...

35 வயதான குல்விந்தர் கவுர் பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி பகுதியைச் சேர்ந்தவர்...

கடந்த 2 ஆண்டுகளாக சண்டிகர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் குல்விந்தர் கவுரின் கணவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்... அவரும் இதே விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்...

குல்விந்தர் கவுருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்...

அவரது சகோதரரான ஷேர் சிங், ஒரு விவசாயிகள் குழுவின் தலைவர் மற்றும் "கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின்" அமைப்பு செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்