இந்தியா

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

தந்தி டிவி

கங்கனாவை அறைந்த காரணம் இதுதானா? குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மைகங்கனாவை அறைந்த காரணம் இதுதானா?

குல்விந்தர் கவுரின் வேறுமுகம் - வெளியான உண்மை

கங்கனா ரணாவத்தைக் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்...

குல்விந்தர் கவுர் 2009ல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இணைந்த நிலையில், 2021ம் ஆண்டு முதல் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றி வருகிறார்...

35 வயதான குல்விந்தர் கவுர் பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி பகுதியைச் சேர்ந்தவர்...

கடந்த 2 ஆண்டுகளாக சண்டிகர் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் குல்விந்தர் கவுரின் கணவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்... அவரும் இதே விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்...

குல்விந்தர் கவுருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்...

அவரது சகோதரரான ஷேர் சிங், ஒரு விவசாயிகள் குழுவின் தலைவர் மற்றும் "கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின்" அமைப்பு செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்