இந்தியா

குழந்தை மீது விழுந்த தண்ணீர் டேங்க் - துடி துடித்து பலியான பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் தமிழரசன் - நந்தினி தம்பதி. இவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மேல் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்த‌து. இந்த தண்ணீர் தொட்டி வியாழக்கிழமை மேற்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த‌தில், தமிழரசன் - நந்தினி தம்பதியின் திவ்யஸ்ரீ என்ற 3 வயது குழந்தை படுகாயமடைந்த‌து. படுகாயமடைந்த குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த‌து. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ