இந்தியா

குழந்தை மீது விழுந்த தண்ணீர் டேங்க் - துடி துடித்து பலியான பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் தமிழரசன் - நந்தினி தம்பதி. இவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மேல் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்த‌து. இந்த தண்ணீர் தொட்டி வியாழக்கிழமை மேற்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த‌தில், தமிழரசன் - நந்தினி தம்பதியின் திவ்யஸ்ரீ என்ற 3 வயது குழந்தை படுகாயமடைந்த‌து. படுகாயமடைந்த குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த‌து. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்