இந்தியா

முந்த நினைத்து முடிந்த வாழ்க்கை - லாரி மீது மோதி நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தில் பறிபோன

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், சென்னையில் நகைகள் வாங்குவதற்காக வந்துள்ளனர். நகைகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!