இந்தியா

முந்த நினைத்து முடிந்த வாழ்க்கை - லாரி மீது மோதி நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தில் பறிபோன

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், சென்னையில் நகைகள் வாங்குவதற்காக வந்துள்ளனர். நகைகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்