இந்தியா

`ராஜஸ்தானில் கபடி போட்டி' - தாக்கப்பட்ட தமிழக மாணவர்கள் - வெளியான புதிய தகவல்

தந்தி டிவி

ராஜஸ்தானில் கபடி விளையாட்டு போட்டியின் போது தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த உடன், தொடர்புடைய பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து பாதுகாப்பை உறுதி செய்ததாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ராஜஸ்தானில் கபடி போட்டியின்போது தமிழக அணி வீரர்கள் தாக்கப்பட்ட வீடியோ பரவி வருவதாகவும், பாதுகாப்பை உறுதி செய்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் சுமூகமாக பங்கேற்றதாகவும், தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை