இந்தியா

ஞானவாபி மசூதியில் விஷ்ணு சிற்பம் - அகழாய்வுப் பணியில் திடீர் திருப்பம்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் நடைபெற்ற அகழாய்வில், இந்து கடவுள்களின் சிற்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகழாய்வின்போது, விஷ்ணு மற்றும் அனுமன் சிற்பங்கள் கிடைத்ததாக, இந்திய தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், விஷ்ணு மற்றும் ஹனுமன் வழிபாட்டைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்