இந்தியா

ஞானவாபி மசூதியில் விஷ்ணு சிற்பம் - அகழாய்வுப் பணியில் திடீர் திருப்பம்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் நடைபெற்ற அகழாய்வில், இந்து கடவுள்களின் சிற்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகழாய்வின்போது, விஷ்ணு மற்றும் அனுமன் சிற்பங்கள் கிடைத்ததாக, இந்திய தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், விஷ்ணு மற்றும் ஹனுமன் வழிபாட்டைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"