இந்தியா

கஞ்சா போதையில் இளைஞர்.. அதிரடி காட்டிய தமிழக போலீசார்

தந்தி டிவி

கேரள அரசுப்பேருந்தில் கஞ்சா போதையில், சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த நபரை, தமிழக போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கேரள அரசுப்பேருந்து ஒன்று மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் மலப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதில் பயணித்த கேரளாவை சேர்ந்த இளைஞர், கஞ்சா போதையில் நீண்டநேரமாக பயணிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், பேருந்தானது கூடலூர் வரும் போது அங்கிருந்த காவல்துறையிடம், பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இளைஞரை பிடித்து வைத்துவிட்டு, கேரள அரசுப்பேருந்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி