இந்தியா

ஜாமினில் வந்து ஷூட்டிங்கில் நடித்த பிரபல நடிகர்

தந்தி டிவி

9 மாதங்களுக்கு பிறகு கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த தர்ஷன், முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தி டெவில் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட தர்ஷன், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். வரும்14-ம் தேதி வரை மைசூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், தர்ஷனின் பாதுகாப்புக்காக 10 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்