இந்தியா

ஜாமினில் வந்து ஷூட்டிங்கில் நடித்த பிரபல நடிகர்

தந்தி டிவி

9 மாதங்களுக்கு பிறகு கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த தர்ஷன், முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தி டெவில் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட தர்ஷன், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். வரும்14-ம் தேதி வரை மைசூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், தர்ஷனின் பாதுகாப்புக்காக 10 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை