இந்தியா

ஜாமினில் வந்து ஷூட்டிங்கில் நடித்த பிரபல நடிகர்

தந்தி டிவி

9 மாதங்களுக்கு பிறகு கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரேணுகா சாமி கொலை வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த தர்ஷன், முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தி டெவில் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட தர்ஷன், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். வரும்14-ம் தேதி வரை மைசூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், தர்ஷனின் பாதுகாப்புக்காக 10 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்