இந்தியா

வீட்டு கேட் விழுந்து பறிபோன சிறுமியின் உயிர் - ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கும் பகீர் காட்சி

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் வீட்டின் இரும்பு கேட்டை மூடி விளையாடினான். அப்போது சிறுமி அருகில் சென்றபோது, இரும்பு கேட் திடீரென சிறுமியின் மீது விழுந்துள்ளது. பயத்தில் மற்ற சிறுவர்கள் பதறியடித்து ஓட, விரைந்து சென்ற பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த சிறுமி வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிறுமி இறக்கும் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்