இந்தியா

இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு

குகைக்குள் சிக்கிய 13 பேரை காப்பாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்து தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம்

தந்தி டிவி
தாய்லாந்தில், குகைக்குள் சிக்கிய 13 பேரை காப்பாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், டான் பிரமோத்வினை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற, பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் உதவியதாகவும், 13 பேரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள் செய்த உதவிகள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான நட்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்