இந்தியா

பவன் கல்யாணை ரசிகர்கள் சூழ்ந்ததால் வாக்குச்சாவடியில் பதற்றம்

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். உள்ளாட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், ஜனசேனா பாஜக கூட்டணி கட்சி என மும்முனை போட்டி உள்ளது. வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் விஜயவாடாவில் உள்ள பதமன்லங்கா வாக்குச்சாவடிக்கு ஜனசேனா கட்சித் தலைவரான பவன் கல்யாண் வந்தார். வாக்களிக்க வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?